பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கமுதி அருகே மணல் கடத்திய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

கமுதி அருகே  புதன்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On :7 ஜூன் 2018, 7:20 am IST

கமுதி அருகே  புதன்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திம்மநாதபுரம் விலக்கில்  புதன்கிழமை 3 டிப்பர் லாரிகள் அனுமதியின்றி  மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டுநர்கள் விருதுநகர் மாவட்டம் நென்மேனியை சேர்ந்த அமிர்தராஜ், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வையம்பாளையத்தை சேர்ந்த முத்தையா, செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கிளீனர் உமாசங்கர் உள்ளிட்டோர் மீது பெருநாழி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 டிப்பர் லாரிகளை மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.