ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்குகிறது.
மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரி, 5 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தேரோட்டம், 6 ஆம் தேதி மாசி மகா அமாவாசை அன்று மதியம் 1.35 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் வைபவம் நடைபெறுகிறது.
இதனால், அன்று பகல் 1.35 மணி முதல் கோயில் நடை அடைக்கப்படும். இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். திருவிழாவை முன்னிட்டு, தெற்று நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இத்தகவலை கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்க்கரசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


