/
கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி தேவர் மகன் உடையார் (48). இவர், பக்கத்து ஊரான கொக்கரசன்கோட்டை கிராமத்திலுள்ள ஊருணியில் செவ்வாய்க்கிழமை குளிக்கும் போது, வலிப்பு நோய் ஏற்பட்டதில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, பெருநாழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது

தவெக ஆட்சிக்கு நெருக்கடியாக இருக்க மாட்டோம்: மு. வீரபாண்டியன் பேட்டி!

அதிமுக தேய்ந்து கொண்டே வருகிறது: எஸ். ரகுபதி
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
