மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஊருணியில் மூழ்கி ஒருவர் சாவு

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்தவர்

Updated On :23 ஜனவரி 2019, 8:08 am IST

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி தேவர் மகன்  உடையார் (48). இவர், பக்கத்து ஊரான கொக்கரசன்கோட்டை கிராமத்திலுள்ள ஊருணியில் செவ்வாய்க்கிழமை குளிக்கும் போது, வலிப்பு நோய் ஏற்பட்டதில் வழுக்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, பெருநாழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.