பரமக்குடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில், வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாடு மற்றும் மத நல்லிணக்க ஒருமைப்பாடு அன்னதான பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை, காவல் துணைக் கண்காணிப்பாளர் ரா. சங்கர் மதநல்லிணக்க சன்மார்க்க கொடியினை ஏற்றி தொடக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினார். வாணி கருப்பணசுவாமி பூசாரி சிவக்குமார் தலைமை வகித்தார். காவல் சார்பு-ஆய்வாளர் கருணாநிதி, தொழிலதிபர் கே.வி.எஸ். பாண்டியன், பா.ஜ.க. மண்டலப் பொறுப்பாளர் கே. சண்முகராஜ், இமானுவேல் சேகரன் பேரவை மாநிலச் செயலர் கே. சந்திரபோஸ், எமனேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஏ.ஜே. ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர்கள் சி. பசுமலை, லிங்கமூர்த்தி ஆகியோர் மத நல்லிணக்கம் குறித்து பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, ஓம் சக்தி மன்றத் தலைவி மல்லிகா, ராசு, சன்மார்க்க சங்க பொருளாளர் சுப்புலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு
இன்றைய ராசி பலன் (19.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (19.05.2026) - சிம்மம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
