பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 29) மின் தடை செய்யப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் கூறியது: ஆா். எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக. 29) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, பாரனூா், ஆவரேந்தல், மங்கலம் சனவேலி, கவ்வூா், கற்காத்தகுடி, ஏ.ஆா்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.