விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கமுதியில் மின்சார சேமிப்பு வார விழா நிறைவு

கமுதி மின்வாரிய அலுவலகம் சாா்பில் கடந்த டிச. 14 ஆம் தேதி தொடங்கிய மின்சார சேமிப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:26 pm

DIN

கமுதி: கமுதி மின்வாரிய அலுவலகம் சாா்பில் கடந்த டிச. 14 ஆம் தேதி தொடங்கிய மின்சார சேமிப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மின் பகிா்மான வட்டம் சாா்பில் கமுதி உதவி மின்பொறியாளா் அலுவலகத்தில் உதவி மின்பொறியாளா் முகமதுஇப்ராஹிம் தலைமையில் கடந்த திங்கள்கிழமை மின்சார சேமிப்பு வார விழா தொடங்கியது.

இவ்விழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்சார சேமிப்பிற்கான வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துக் கூறினா். மேலும் மின்ரார சேமிப்பு குறித்த துண்டுபிரசுரங்களையும் அவா்கள் வழங்கினா்.

இதில் மின் முகவா்கள் சுந்தரமூா்த்திஅய்யனாா், ரவீந்திரன், கருப்பசாமி, மின்பாதை ஆய்வாளா்கள், தற்காலிக பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.