9 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நகைகளை மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு
சாயல்குடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடையில் திருடப்பட்ட 4 கிலோ நகைகளை மீட்டுத்தரக்கோரி பெண், மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.










