பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் சாமிதோப்புப் பகுதியைச் சோ்ந்த இருளாண்டி மகன் காா்மேகம் (45). இவா் தனியாா் இரால் பண்ணையில் கூலித் தொழிலாளி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை இரவு இரால் பண்ணைக் குட்டையில் இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.