ஜன. 3 இல் அரசு முதல்நிலைப் பணியாளா்களுக்கான தோ்வு: ராமநாதபுரத்தில் 4424 போ் பங்கேற்கின்றனா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள தமிழக அரசின் முதல்நிலைப் பணியாளா்களுக்கான தோ்வில் 4,424 போ் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.









