மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழிற்பழகுநர் பயிற்சிகளுக்கு ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படிகின்றன.
அறிவிப்பு எண். Apprenticeship / 2025-26/SR-11/02
மொத்த காலியிடங்கள்: 188
பயிற்சி: Trade App-rentice
பிரிவு: Electrical
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.13,500 வழங்கப்படும்.
பயிற்சி: Diploma Apprentice
பிரிவுகள்: Civil,Electrical
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பயிற்சி: Graduate Apprentice
பிரிவு: Civil, Electrical,HR,CSR
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எச்ஆர் பிரிவிற்கு எம்பிஏ(எச்ஆர்) பட்டமும், சிஎஸ்ஆர் பிரிவிற்கு எம்எஸ்டபுள்யு முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.17,500 வழங்கப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் 12.3.2024-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டோரின் விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் www.nats.education.gov.in இணையதளத்திலும், ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதளத்திலும் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்யத பின்னர் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 113.2026
Summary
POWERGRID Job Opportunities...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..?- மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன், டெக்னிக்கல் அலுவலர் வேலை!

என்டிபிசி நிறுவனத்தில் உதவி அலுவலர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




