தடைக் காலம் முடிவடைந்து 82 நாள்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்லும் ராமேசுவரம் மீனவர்கள்
ராமேசுவரத்தில் இருந்து 82 நாள்களுக்கு பின்னர் சனிக்கிழமை விசைப்படகுகள் மீன்பிக்கச் செல்லுகின்றனர். இதற்கான பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.










