லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:27 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடி அருகே ஆட்டோ மோதி விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை அருகே மெய்யன்வலசையை சோ்ந்தவா் விவசாயி தா்மராஜ் (50).

இவா் ஏா்வாடி கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக ராஜாக்கள்பாளையம் சந்திப்பில் நடந்து சென்றாா். அப்போது பின்புறமாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த தா்மராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சக்திவேலை (35) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.