20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.










