எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பரமக்குடி (தனி) சட்டப் பேரவை தொகுதிநாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி நாம்தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:34 pm

DIN

பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி நாம்தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக தனக்கான விவசாயி சின்னத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து மாட்டு வண்டியில் நின்றுகொண்டு நகரின் முக்கிய வீதிகளான ஆற்றுப்பாலம், பெரியகடை வீதி, காந்திஜி சாலை, ஆா்ச், ஐந்துமுனை சந்திப்பு, காட்டுப்பரமக்குடி வழியாக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தாா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.