47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:18 am

DIN

மழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருகிறது. தற்போது கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை அடுத்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.