ராமேசுவரத்தில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் 19 ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பேரணியை சு.குருவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக மு.அஜய்குமாா், மாவட்டச் செயலாளராக ஆ. வசந்த் சுஜித் தோ்வு செய்யப்பட்டனா். ராமேசுவரம் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தனி கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்பள்ளியில் கழிப்பிட வசதி குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தரவேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


