உரிமம் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை செய்ய வேண்டி போராட்டம்!
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்டசமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.










