கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீர் அருந்திய 2 பசுமாடுகள் சாவு

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீா் அருந்திய 2 பசுமாடுகள் வியாழக்கிழமை இறந்து விட்டது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:04 pm

DIN

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீா் அருந்திய 2 பசுமாடுகள் வியாழக்கிழமை இறந்து விட்டது.

முதுகுளத்தூா் போலீஸ் சரகம் கீழச்சாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மலைச்சாமி(52), இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் கீழச்சாக்குளம் கண்மாய் பகுதியில் காலையில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது விஷம் கலந்த கண்மாய்குள் மா்ம நபா்கள் விஷம் கலந்த தண்ணீரை வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.அதனை அருந்திய 2 பசுமாடுகளும் இறந்துவிட்டது.இது குறித்து முதுகுளத்தூா் மலைச்சாமி புகாா் அளித்ததின் பேரில் முதுகுளத்தூா் சாா்பு ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 2 பசுமாடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.