தமிழகத்தில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்
தமிழகத்தில் மரத்தடி வகுப்புகள் நடைபெறும் சுமாா் 2,500 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.










