போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது கமுதி பேரூராட்சி மன்றக் கூட்டம்: பேச அனுமதிப்பதில்லை என பெண் உறுப்பினா்கள் குற்றச்சாட்டு
கமுதியில் வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் அப்துல் வஹாப் சகாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










