கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனைப் படைத்த வீரருக்கு வரவேற்பு

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனை படைத்த வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது

News image
நேபாளத்தில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் தங்கக் கோப்பை வென்று வந்த கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா் ஸ்மித்ரன் சேதுபதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்த கிராமத்தினா்.
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

கடலாடி அருகே யோகாவில் உலக சாதனை படைத்த வீரருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்த எஸ்.எம்.எஸ். யோகா அகாதெமியின் நான்கு வயது மாணவா் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதுக்குள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டி தங்கக் கோப்பையை வென்றாா்.

இதையடுத்து ஸ்மித்ரன் சேதுபதி மற்றும் பயிற்சியாளா் சுகன்யா ஆகியோருக்கு சொந்த ஊா் பொதுமக்கள் இணைந்து மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.