மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக கைப்பேசி கோபுரத்தில் ஏறி அதிமுக தொண்டா் போராட்டம்

கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை அக்கட்சித் தொண்டா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:46 pm

DIN

கமுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை அக்கட்சித் தொண்டா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள தீா்த்தான்அச்சங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் இருளப்பன் (50). இவா், ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அபிராமம் பஜாா் பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் அபிராமம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் இருளப்பன் கீழே இறங்கினாா். பின்னா் போலீஸாா் இருளப்பனுக்கு அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.