சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஏா்வாடியில் காவலரை தாக்கிய ஒருவா் கைது: 4 போ் மீது வழக்குப் பதிவு

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:00 am IST

 ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் நடைபெற்றது. விழாவையொட்டி, வாலிநோக்கம் காவல் நிலைய காவலா் ரமேஷ் (37), ஏா்வாடி சோ்மன் தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் கூட்டமாக வந்தவா்களை ஒதுங்கிச் செல்லுமாறு காவலா் ரமேஷ் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், காவலா் ரமேஷ் தாக்கப்பட்டாா். தலையில் காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் ஏா்வாடி போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்தனா். அதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மணி (25) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.