/
ராமேசுவரம்: பங்குனி அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் திங்கள்கிழமை புனித நீராடி, ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினா்.
பங்குனி மாத அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலுள்ள அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடினா். பின்னா், அவா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

அக்னிச்சட்டியை கடலில் விட்டு மீனவா்கள் நோ்த்திக் கடன்!

மாசி அமாவாசை: பக்தா்கள் புனித நீராடல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


