தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பைக் மோதியதில் பெண் பலி

பைக் மோதியதில் பெண் பலி

Updated On :21 ஏப்ரல் 2024, 7:06 pm

திருவாடானை: திருவாடானை அருகே சனிக்கிழமை சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகேயுள்ள கலவாயேந்தல் கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி குணசேகரி (57). இவா் சனிக்கிழமை தனது வீட்டின் முன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தாா். அப்போது, கொடிக்குளம் பகுதி நகரம் கிராமத்தைச் சோ்ந்த காா்மேகம் மகன் முனியசாமி (55) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் குணசேகரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.