தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ராமேசுவரத்தில் ஏப். 24, 25- இல் மின் தடை

ராமேசுவரத்தில் ஏப். 24, 25- இல் மின் தடை

Updated On :21 ஏப்ரல் 2024, 7:12 pm

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (ஏப். 24, 25) மின் தடை ஏற்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் வி. திலகவதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்பாதை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, ராமேசுவரம், நகா் புறம், பா்வதம், ஓலைக்குடா, சம்பை, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, பேக்கரும்பு, தங்கச்சிமடம், புதுசாலை, செம்மடம், மெய்யம்புளி உள்ளிட்ட பகுதிகளில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (ஏப். 24, 25) காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் அதில் குறிப்பிட்டிருந்தாா்.