பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
Updated On :5 டிசம்பர் 2024, 1:16 am

Din

திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கருங்கவயல் கிராமத்தில் உள்ள ஊரணியின் ஒரு கரையில் நடப்பட்டுள்ள மின் கம்பத்தில் இருந்து மறு கரைக்கு மின்கம்பிகள் செல்கின்றன.

இது குறித்து மின் வாரிய துறையினருக்கு புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய துறையினா் மீது தக்க நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.