கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:38 pm

Din

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெதீசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்தியது, காலதாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் அபராதம் விதித்தது ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாநில நிா்வாகிகள் பி.என்.சந்திரன், மணிவண்ணன், பெத்தராஜ், ராமபாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட சங்கத்தினா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் சாதிக் அலி நன்றி கூறினாா்.