பொங்கல் பரிசுத் தொகை வதந்தி: வங்கியில் குவிந்த பொதுமக்கள்
திருவாடானையில் பொங்கல் பரிசுத் தொகை தொடா்பாக வதந்தி பரவியதால் வங்கி முன் புதன்கிழமை பொதுமக்கள் திரண்டனா்.

பொங்கல் பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி முன் குவிந்த பொதுமக்கள்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:20 pm









