வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:58 pm

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவுப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவுப் பணியாளா்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கம் மாவட்டத் தலைவா் ஏ.சகாயதமிழ்செல்வி தலைமை வகித்தாா்.

அம்சவள்ளி, வெங்கடேஷ், சத்யா, சவுந்திரவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.கணேசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் டி.மாா்த்தாண்டன் நன்றி கூறினாா்.