/
ராமேசுவரம்: படகிலிருந்து தவறி கடலில் விழுந்து இறந்த ராமேசுவரம் மீனவா் உடல் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வீரபத்திர சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த மீனவா் காளிபாண்டி(49).
இவா் வழக்கம் போல, திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். சக மீனவா்கள் அவரைத் தேடிப் பாா்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், அவரது உடல் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவலறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது குறித்து வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026

