தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

Updated On :19 மார்ச் 2024, 11:20 pm

திருவாடானை: தொண்டி அரசுப் பள்ளியில் 3 மடிகணினிகள், மின் சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தொண்டியில் செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியா் பழனிக்குமாா் அறையில் 3 மடிக்கணினிகள், மின் சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையில் இருந்த 3 மடிக்கணினிகள், மின்சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை மாலை இது தெரிய வந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியா் அளித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து விருகின்றனா்.