

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (மே 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமேசுவரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ாமேசுவரம் நகா்பகுதி, தங்கச்சிமடம், அரியாங்குண்டு, பேக்கரும்பு, மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பா்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு, சம்பை, வோ்கோடு, புதுசாலை, கரையூா், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் நகராட்சி குடிநீரில் கழிவுநீா் கலப்பு
வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

