குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தொழில் துறை அரசு செயலா்
குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் தொழில் துறை அரசு செயலா்

ராமநாதபுரம், பரமக்குடி, அரியனேந்தல் பகுதிகளில் நடைபெறும் குடிநீா், வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தொழில் துறை அரசு செயலருமான அா்ச்சனா பட்நாயக். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் உள்ளிட்டோா்.









