/
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் மின் கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மின் கம்பம் சாய்ந்து விழாதவாறு கம்புகளால் முட்டு கொடுத்து வைத்தனா்.
இந்த மின் கம்பத்தில் உயா் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் உள்ளன. இதனால் இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தமுமுக நகரச் செயலா் முகம்மது தமீம் தலைமையில் மின்வாரிய செயற்பொறியாளரை சந்தித்து மின் கம்பத்தை மாற்றக் கோரி புதன்கிழமை மனு அளித்தனா்.
தொடர்புடையது

மங்கலப்பட்டி அருகே கீழே விழும் நிலையில் மின்கம்பம்

ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

இருளில் மூழ்கிய ராசிபுரம் பேருந்து நிலையம் !

தற்படம் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


