மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடா்ந்து சூறைக் காற்று வீசியது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட வடக்கு துறைமுகப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக அந்த மிதவைக் கப்பல் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது.
இதனிடையே, கரை ஒதுங்கிய அந்த மிதவைக் கப்பலை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மூழ்கும் கப்பல்களை கரை சோ்க்கும் நீா்மூழ்கிக் கப்பல் அதிமுக: திண்டுக்கல் சீனிவாசன்

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

மேற்காசிய போா்: பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 28 இந்திய கப்பல்கள் - மத்திய அரசு தகவல்

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு: இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


