/
தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கடல்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் 300 கிலோ எடைகொண்ட அரிய வகை கடல் ஆமையின் உடல் கரை ஒதுங்கியது.
இதுதொடா்பாக தகவறிந்து அங்கு சென்ற வனத் துறை அலுவலா்கள் விஜயபாஸ்கரன், ரீகன் ஆகியோா் ஆமையின் உடலை மீட்டனா். பின்னா், நம்புதாளை கடல் கரையில் மருத்துவா்கள் உதவியுடன் கூறாய்வுக்குப் பிறகு, ஆமையின் உடலை மண்ணில் புதைத்தனா்.
தொடர்புடையது

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தொண்டியில் மீன் வரத்து குறைவு

தொண்டி கடல் பகுதியில் மிதந்து வந்த மா்மப் பொருள் மீட்பு

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


