பரமக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
Updated On :22 நவம்பர் 2024, 12:50 am









