தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பரமக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
Updated On :22 நவம்பர் 2024, 12:50 am

Din

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பரமக்குடி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா். பூமிநாதன் தலைமை வகித்தாா். செயலா் என். யுவராஜ் முன்னிலை வகித்தாா். இதில் வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, வழக்குரைஞா்கள் சமூக விரோதிகளால் தொடா்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவா்களுக்கானபாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய- மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.