உரிமை கோராத 1,290 கிலோ மஞ்சள் டிச. 15- இல் பொது ஏலம்
மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:43 pm









