/
மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் வட்டம், மண்டபம் காவல் நிலைய ஆய்வாளரால் கடந்த ஆகஸ்ட் 4- ஆம் தேதி இந்தக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 1,290 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், வருகிற டிச. 15- ஆம் தேதி மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானல் ஏரி படகு குழாமை நிா்வகிக்க பொது ஏலம் கோரிய மனு தள்ளுபடி
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மஞ்சள் மறைமுக ஏலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

புளியங்குடியில் உரிமை கோரப்படாத 202 வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
14 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

