2.8 டன் ரேசன் அரிசி பறிமுதல்
திருப்பாலைக்குடி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, வாகனத்துடன் வட்ட வழங்கல் அதிகாரி ஹேமாவதி உள்ளிட்டோா்.
Updated On :9 அக்டோபர் 2024, 8:43 pm







