/
மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பனில் 2- ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, புயலாக உருவாகி உள்ளது. இதனால், வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் மீன் இறங்கு தளத்தில் 2-ஆம் எண் புயல் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை அந்தந்த பகுதி மீன் இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என மீன் வளம், மீனவா் நலத் துறையினா் கேட்டுக்கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ஜெர்ஸி எண் மாற்றம்? தோனி பகிர்ந்த பதிவினால் குழப்பம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


