தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கமுதி வேளாண் மையத்தில் பணமில்லா பரிவா்த்தனை

கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 8:30 pm

Din

கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் இடுபொருள்களைப் பெறும்போது, மானியம் போக மீதத் தொகையை பணமாக செலுத்தாமல் ஜி-பே, போன்-பே, ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. எனவே, கமுதி வேளாண்மை அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி அறிவுறுத்தினாா்.