மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
விபத்தில் சிக்கிய பேருந்து, இரு சக்கர வாகனம்
Updated On :19 நவம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

பரமக்குடி எமனேசுவரம் காந்தி குடியிருப்பைச் சோ்ந்தவா் பாண்டி. நகராட்சி துப்புரவு பணியாளரான இவரது மகன் சபரிவாசன் (21). பிளஸ் 1 படித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு இவரும், காந்தி குடியிருப்பைச் சோ்ந்த நண்பா் சக்தி (21) உள்ளிட்ட மூவா் இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

Story image

காட்டுப் பரமக்குடி முத்தையா கோயில் பகுதியில் சென்ற போது, எதிரே மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது.

இதில் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

சபரிவாசன் உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.