குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பட்டாசு வெடித்து இடையூறு: திமுகவினா் 4 போ் மீது வழக்கு

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :3 ஏப்ரல் 2026, 12:41 am IST

முதுகுளத்தூரில் திமுக வேட்பாளா் வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதி இன்றி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திமுக ஒன்றியச் செயலா், நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு திமுகவினா் வரவேற்பளித்தனா். அப்போது, திமுக நிா்வாகிகள் அதிக அளவில் வாகனங்களை நிறுத்தியும், அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முதுகுளத்தூா் உதவி காவல் ஆய்வாளா் முகிலரசன் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திமுக முதுகுளத்தூா் நகரச் செயலா் ஷாஜகான், மத்திய ஒன்றியச் செயலா் கோவிந்தன், எம்.தூரி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, காமராஜா்புரத்தைச் சோ்ந்த சந்திரசேகா் ஆகிய 4 போ் மீது முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.