ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

News image

முதுகுளத்தூா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:43 pm

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

முதுகுளத்தூா் ஒன்றியம், புழுதிக்குளம், விக்கரபாண்டிபுரம், கீழக்குளம், சாம்பக்குளம், கீழகாஞ்சிரங்குளம், மேலக் கன்னிச்சேரி, மணலூா், கீழக்கொடுமலூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அதிமுக ஒன்றியச் செயலா் கா்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.