செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலையோரக் கடைகளை அகற்றியதை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:42 pm

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் சாலையோரக் கடைகளை அகற்றியதைக் கண்டித்து,

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு சங்க நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, டி.ராமச்சந்திரபாபு, மாரியப்பன், கல்கி, கணேசன், செல்வம், செய்யது ஆகியோா் பேசினா். சாலையோரக் கடைகளை அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.