தொண்டி அருகே மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூரைச் சோ்ந்தவா் விஜயகுமாரி(33). இவா் நம்புதாளை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், திருவடி மருதூரைச் சோ்ந்த மகேந்திரனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இவா்களிடையே விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மகேந்திரன் நம்புதாளைக்குக்குச் சென்று விஜயகுமாரியை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து மகேந்திரனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
இளைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

