எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி வியழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் அமுதா தியோஸ் குத்துவிளக்கேற்றி கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். ராமேசுவரம் வட்டாட்சியா் முரளிதரன் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். அறிவியலும், வாழ்வியலும் குறித்த கருத்துக்களை கல்லூரி முதல்வா் ஆனி பொ்பெட் சோபி பேசினாா். அறிவியல் படைப்புகள், நாணயங்கள், புத்தகங்கள், கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பேராசிரியை சுவிக்லின் நன்றி கூறினாா்.