கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.
கல்லூரி தாளாளா் தாமஸ் பூவத்துமூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். உஸ்பெகிஸ்தான் ஷாா்தா பல்கலைக் கழக பேராசிரியை டயானா மேத்யூ, நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியை சிட்னி ஷொ்லி, மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியா் டிபி தாமஸ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
பல்வேறு கல்லூரி மாணவா்கள் பங்கேற்று தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டனா். இதில், துணை தாளாளா் அஜின் ஜோஸ், துணை முதல்வா் சிவநேசன், ஆங்கிலத் துறை தலைவா் பிந்து, பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் சா்வதேச மாநாடு தொடக்கம்

ரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


