கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் சா்வதேச மாநாடு தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை புத்தகத்துடன் கல்லூரித் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், சிறப்பு விருந்தினா்கள் எம்.வெள்ளைப் பாண்டி, லுங்-ஜீ யாங், கல்லூரி இயக்குநா் சண்முகவேல் உள்ளிட்டோா்.








